புவியிலோரிடம் வாசிப்பனுபவம் [பார்த்தசாரதி தென்னரசு]
எதேச்சையாக இன்று என்ன செய்யலாம் என்று நினைத்தவாறே ராசிபலனில் “அடுத்தவருக்காக பொறுப்பேற்காதே” என்ற எச்சரிக்கையை வாசித்துவிட்டு, நம்மால் ஆகவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை போல அலுவலகத்தில் என்ற தெளிவுடன்… கணிணியில் கிண்டில் ஆப்-பை திறந்து புத்தக வரிசையை துழாவி ஒரு வழியாக ‘புவியிலோரிடம்’ வாசிக்க தொடங்கினேன். ஏற்கனவே ஓரு நாள் முன்னுரையில் ஒரு பக்கம் வாசித்திருந்ததால், ஒரு யூகத்துடனேயே தொடங்கினேன். வாசுவின் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பழக்கமாவதற்கு முன்பேயே அந்த குடும்பமும், அந்த சமூகமும் நான் இதுநாள் … Continue reading புவியிலோரிடம் வாசிப்பனுபவம் [பார்த்தசாரதி தென்னரசு]
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed